GODS PICTURE & QUOTES
மஹாபாரத மேற்கோள்கள்
1.கீதாசாரம்
![]() |
#கிருஷ்னன் |
3.முன்னேற்றம்

எந்த போராட்டமும் இல்லை என்றால் ,
எந்த முன்னேற்றமும் இல்லை .
4.வார்த்தை

நாம் பேசும் வார்த்தைகளில்
கவனமாக இருந்தாலே போதும் இன்னல்கள் நேராது.
5.பாடம்

நம் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு சம்பவமும்
நமக்கு எதாவது ஒரு பாடத்தை கற்று தருகிறது.
6.தவறு

உன் மீது தவறு இருக்கும் பட்சத்தில்
அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே...
7.மாற்றம்

மாற்றம் வேண்டும் எனில் முதலில்
நாம் மாற வேண்டும் .
8.வாழ்வு

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்,
எப்படித்தான் வள்ர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள் .
9. சிறப்பு

தானமாக இருந்தாலும் சரி ,
அன்பாக இருந்தாலும் சரி ,
நம் மனதின் ஆழத்திலிருந்து
முழுமையாக கொடுக்காதவரை
அதன் சிறப்பு தெரிவதில்லை.
10.வாழ்க்கை

வாழ்க்கை என்பது சூரியன் அல்ல ,
என்றும் முழுமையாக பிரகாசிக்க ..
அது நிலவை போன்றது அதில் வளர்பிறை ,
தேய்பிறை என அனைத்தும் இருக்கும் .
ஒரு நாள் மறைந்தும் போகும் ..!

எந்த முன்னேற்றமும் இல்லை .

கவனமாக இருந்தாலே போதும் இன்னல்கள் நேராது.

நமக்கு எதாவது ஒரு பாடத்தை கற்று தருகிறது.

அடுத்தவரின் மீது கோபம் கொள்ளாதே...

நாம் மாற வேண்டும் .

எப்படித்தான் வள்ர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள் .
![]() |
தானமாக இருந்தாலும் சரி , அன்பாக இருந்தாலும் சரி , நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை. |
![]() |
வாழ்க்கை என்பது சூரியன் அல்ல , என்றும் முழுமையாக பிரகாசிக்க .. அது நிலவை போன்றது அதில் வளர்பிறை , தேய்பிறை என அனைத்தும் இருக்கும் . ஒரு நாள் மறைந்தும் போகும் ..! |
0 comments:
Post a Comment